நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பிறந்தநாள் விழா.
சென்னை கீழ்க்கட்டளை பேருந்து நிலையம் அருகில், இந்தியன் வங்கி மாடியில் உள்ள T.R.Mini Hall,எண்.39,big street,Keelkattalai. திருமண மண்டபத்தில் வைத்து 20.09.2019 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6 மணி அளவில் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது , இந்த பிறந்தநாள் விழாவிற்கு நாடார் சமுதாய உறவுகள் ,நாடார் சங்கங்கள் ,நாடார் உறவின்முறைகள்,சமுதாய அமைப்புகள்,அரசியல் கட்சிகள்,அரசியல் கட்சிகளில் உள்ள நம் சொந்தங்கள்,ஊர் சங்கம்கள் மற்றும் வியாபார சங்கம்கள்,வியாபார உறவுகள் அனைவரும் இந்த வாட்ஸாப்ப் பதிவினை அழைப்பிதழாக கருதி கொண்டு இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அழைக்கிறோம்.
சமுதாய சொந்தங்கள் எல்லாரும் வருகை தந்து போராட்டங்களின் நாயகன்,நம் நாடார் சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்பட்டு கொண்டு இருக்கிற செயல் வீரன்,எல்லாரிடமும் நல்ல நட்புறவை இன்று வரை கொண்டு உள்ள நடுநிலையாளர்,எல்லாரையும் சரியாக அனுசரித்து செல்கிற மாமேதை,கூட்டமைப்பின் சார்பில் மேடை போட்டு அதில் எல்லாரையும் அமர வைத்து அழகு பார்க்கிற நல் உள்ளம் நம் நாடார் சங்கம்களின் கூட்டமைப்பு தலைவர் அண்ணன் மின்னல் H ஸ்டீபன் அவர்களின் பிறந்தநாள் விழாவை தாங்கள் வந்து மேலும் அழகுபடுத்தி செல்ல வருமாறு வேண்டுகிறேன்.
K.சுந்தரேசன்,
பொது செயலாளர்,
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு.