t
விளாத்திகுளம் பகுதியில் வீட்டில் பதுங்கு குழி அமைத்து கஞ்சா பதுக்கிய தந்தை, மகன் உள்பட 3பேர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
விளாத்திகுளம் பகுதியில் வீட்டில் பதுங்கு குழி அமைத்து கஞ்சா பதுக்கிய தந்தை, மகன் உள்பட 3பேர் கைது – 8 கிலோ கஞ்சா பறிமுதல்
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள மேல்மந்தை கிராமத்தில் வீட்டில் பதுங்கு குழி அமைத்து 8 கிலோ கஞ்சா பதுக்கியதாக அதே ஊரைச் சேர்ந்த மாடசாமி, அவரது மகன் முனுசாமி மற்றும் சுரங்குடியை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோரை சூரங்குடி போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google