இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்
தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி IAS அவர்கள் தலைமையில் முககவசம், கையுறை வழங்கி சிறப்பித்தல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பாதுகாப்பு முககவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்குவதற்கு ஏதுவாக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் திரு சரவணன் அவர்களிடம் முககவசங்கள் மற்றும் கையுறைகளை வழங்கினார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google