விருதுநகரில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டவிழா கோகுலம் M.தங்கராஜ் MD சார்பில், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துனை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படியும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி வழிகாட்டுதல்படி நலத்திட்ட விழா காலையிலிருந்து இரவு வரை அணைத்து தரப்பினருக்கும் வழங்கல்?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
விருதுநகரில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டவிழா கோகுலம் M.தங்கராஜ்MD சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு துனை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆலோசனைப்படியும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி வழிகாட்டுதல்படி நலத்திட்டம் வழங்கப்பட்டது. ??????????????????? மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி,
விருதுநகர் மாவட்ட கழக காவலர் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதல்படி
விருதுநகர் நகர்மன்ற வார்டுகளில் கொரோனா என்னும் கொடிய கொள்ளை நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வேலை வாய்ப்பு இழந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு 1500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொழில் அதிபர் கழக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் M. தங்கராஜ் அவர்கள் வழங்கும் போது அதுசமயம் மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா , அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு அவர்கள் , மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சரசுவதி சந்திரசேகர் அவர்கள் வாடியன்பாலன் , மகேஸ்வரன் , ஆரோக்கியம் , சின்னதிரை பால்பாண்டி , உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்????????????????News?விண்மீன்நியூஸ்?Cell:9444433119,9444933119???