இந்தியா

எரிந்த நிலையில் கால்நடை பெண் மருத்துவர் ? ஹைதரபாத்தில் டிரைவர் கிளீனர் கைது?

advertisement by google

ஹைதராபாத்:

advertisement by google

ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் கால்நடை பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

26 வயதாகும் பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது உடல் நேற்று தேசிய நெடுஞ்சாலை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்து, எரித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

advertisement by google

இந்த சம்பவத்தில் தற்போது லாரி ஓட்டுநரும், கிளீனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button