இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கயத்தாறு அருகே விஷமருந்திய இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

விஷமருந்திய இளம்பெண் பலி

advertisement by google

கயத்தாறு அருகே விஷமருந்திய இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

advertisement by google

கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரம் காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் விஜயன்(65). இவரது மகள் மஞ்சு(17). இவர் அடிக்கடி செல்லிடப்பேசியை எடுத்து பேசிக்கொண்டே இருப்பாராம். இதை விஜயன் கண்டித்தாராம். இந்நிலையில் புதன்கிழமை மஞ்சு செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட அவரது தந்தை, செல்லிடப்பேசியைப் பறித்துவிட்டு, அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த மஞ்சு விஷமருந்தினாராம். இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button