தமிழகம்
-
இவர்களை பச்சைமட்டையை எடுத்து முதுகு தோலை உரிக்க வேண்டும் சீமான் ஆவேசம்
இவர்களை பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம் விழுப்புரம்: 10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு…
Read More » -
காவல்துறை அதிகாரி மகன் கோபால்சாமி 8பேர்கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை மதுரையில் பரபரப்பு
மதுரை தல்லாக்குளம் பகுதியில் மறைந்த காவல்துறை அதிகாரியின் மகன் கோபால்சாமி என்ற வாலிபர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை கோ புதூர்…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி SI இசக்கிராஜாமாற்று திறனாளிகள் சங்க விழாவில் பங்கேற்பு
கோவில்பட்டி வடக்குதிட்டங்குளத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கவிழாவில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா கலந்து கொண்டார் ,விழாவில் பல்வேறு துறையில் சாதனை படைத்த மாற்று திறனாளிகளுக்கு பரிசுகளும்…
Read More » -
விதவிதமாக யோசிக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள், வங்கி அதிகாரிகள் காவல்துறையினர் அதிர்ச்சி
ஏடிஎம் கொள்ளையர்கள் விதவிதமாக யோசித்து கொள்ளையடித்து வருவதால் வங்கி அதிகாரிகளும், காவல்துறையினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையில் உள்ள ஏடிஎம் எந்திரத்திற்கு செல்லும் மின்சாரத்தைத் துண்டித்து, புதுவிதமான முறையில்…
Read More » - advertisement by google
-
3வது மாடியில் உணவு ஊட்டும் பொழுது தவறி விழுந்த குழந்தை விபரீதம்
வீட்டில் மட்டும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுங்கள் உங்களுடைய பொழுதுபோக்காக உணவு ஊற்ற வேண்டாம் வேண்டாம் வேண்டாம் குழந்தையை பெற்ற தாய்மார்கள் கவனத்தில் 3-வதுமாடியில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது,…
Read More » -
பருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் இருவர் உயிரிழப்பு
♦பருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் – இருவர் உயிரிழப்பு ?பருத்தி தோட்டத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதால் இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம்…
Read More » - advertisement by google
-
மோடியின் நம்பிக்கையினால் தமிழிசை ஆளுநர் சரத்குமார் பரபரப்பு பேட்டி
??பல தோல்விகளை சந்தித்தவன்தான் வெற்றி வீரனாக உலா வருவான், அதுபோல தமிழிசை மீது கொண்ட நம்பிக்கையால் பிரதமர் மோடி அவரை ஆளுநராக நியமித்துள்ளார் – சரத்குமார்
Read More » -
பரபரப்பான தமிழகம் இந்தியா உலகம் இன்றைய சம்பவங்கள்
????விண்மீண்நியூஸ்???? ??201 தபால் வாக்குகளிலும் ஒரே தலைமை ஆசிரியரே attestation செய்துள்ளனர்; தபால் வாக்கு தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாகும் முகாந்திரம் இருப்பதாலேயே எனது…
Read More » - advertisement by google
-
மோடிக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசவிரோதவழக்கு புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா
??நாட்டில் குழு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது பிகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது சுதிர் குமார் ஓஜா…
Read More » -
525 மின்சார பேருந்துகளை ஏலமுறையில் தனியார் வாங்கி இயக்க உள்ளனர்
தமிழகத்தில் விரைவில் இயக்கப்பட உள்ள 525 மின்சார பேருந்துகளையும், ஏல முறையில் தனியார்கள் வாங்கி இயக்க உள்ளனர் சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேட்டரி மூலம் இயங்கும்…
Read More » - advertisement by google