t
-
மூட்டு வலிகளை போக்கும் முடவன் ஆட்டுக்கால் கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்?கொல்லிமலைகாடுகளின் மருத்துவ அதிசயம்?✍️கொல்லிமலை வனத்தில் பரவலாகக் கிடைக்கும் இந்த மூலிகைக் கிழங்கை அழிவில் இருந்து காக்கும் பொருட்டு இதை யாரும் எடுக்க அனுமதி இல்லை என்ற வனத்துறையினர்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, பறந்து விரிந்த நிலப்பரப்பும், அடர்த்தியான காடுகளையும் கொண்டுள்ளது. நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள் செல்லும் மலைகள் பலவும் அதன் தன்மையை இழந்து…
Read More » -
பெண்ணின் மூளையில் உயிருடன் நெளிந்த 8 செமீ நீள புழு! மருத்துவர்கள் அதிர்ச்சி!!
ஆஸ்திரேலியாவில் பெண்ணின் மூளையில் இருந்து 8 செமீ நீளமுள்ள உயிருள்ள புழு எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெரா மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 64…
Read More » - advertisement by google
-
சூர்யனை ஆய்வுசெய்ய அனுப்பபட உள்ள ஆதித்யா- எல்1″ விண்கலம் சூரியனை எந்த வகையில் ஆய்வு செய்யும்?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்
சென்னை:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ‘ஆதித்யா- எல்1’ என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
Read More » -
சென்னை புழல் ஜெயிலில் பரபரப்பு: துணை ஜெயிலர் மீது வெளிநாட்டு கைதி தாக்குதல்
செங்குன்றம்:புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த வாரம் ஒரு அறையில் இருந்த வெளிநாட்டு கைதிகள் 4 பேர் செல்போன் பயன்படுத்தி வந்தது…
Read More » - advertisement by google
-
கோவில்பட்டி மந்திதோப்பில் நிலப்பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற மாலை முரசு செய்தியாளர் சாலமேன் டேனியலை கொடூரமாக மர்மநபர்களால் கொடூரமாக தாக்கிய சிஸ்ஐ பாஸ்டர், சாலமோன் டேனியல் கோவில்பட்டி GH ல் அட்மிட், கோவில்பட்டியில் பரபரப்பு✍️
கோவில்பட்டி மந்திதோப்பில் நிலப்பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற மாலை முரசு செய்தியாளர் சாலமேன் டேனியலை தாக்கிய சிஸ்ஐ பாஸ்டர் கோவில்பட்டியில் பரபரப்பு✍️இதில் காயமடைந்த நண்பர் சாலமேன்…
Read More » -
சரித்திர சாதனை வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்✍️ நிலவின் தென் துருவ பகுதியில் இறங்கிய முதல் நாடு இந்தியா
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின்…
Read More » - advertisement by google
-
சந்திரயான்-3 மூலம் உலக அரங்கில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு போட்டியாக மாபெரும் நிலையை அடையப்போகும் இந்தியா✍️இந்திய விண்வெளி துறைக்கு பெரும் முதலீட்டையும், வருவாயையும் பெற்று தரும்✍️நிலவின் தென் துருவத்தில் லேண்டரை மென்மையாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைக்க போகும் இந்தியா
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய விண்ணில் ஏவி உள்ள சந்திரயான் -3 விண்கலம், அதன் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சந்திரயான் -3இன்…
Read More » -
காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயகன்பட்டி மண்ணின் மைந்தர் OMR ரியாலிட்டி உரிமையாளர் வைகோ மைக்கேல் அவர்களின் புதல்வி ஜெல்சியா அவர்களின் சட்ட அலுவலம் திறப்பு விழாவிற்கு காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர் தொழிலதிபர் ASM செல்வராஜ், ASM பால்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பு.
காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயகன்பட்டி மண்ணின் மைந்தர் OMR ரியாலிட்டி உரிமையாளர் வைகோ மைக்கேல் அவர்களின் புதல்வி ஜெல்சியா அவர்களின் சட்ட அலுவலம் திறப்பு விழாவிற்கு காமநாயக்கன்பட்டி பங்கு…
Read More » - advertisement by google
-
சென்னை பெருங்குடி 184வது வட்ட கழக துணைச் செயலாளரும் , காமநாயக்கன்பட்டி பங்கின் மண்னின் மைந்தர் தொழிலதிபர் A.S.M.செல்வராஜ்அவர்கள் தனது…இல்லத்திருமண விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை…விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் அதிமுக கழக அமைப்புசெயலாளர்✌️மாண்புமிகு:::.?? கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களிடம் சிறப்பு அழைப்பிதழை நேரில் வழங்கி சிறப்பு அழைப்பு விடுத்து மகிழ்வு…✍️சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்…?? V.ஆரோக்கியராஜ் அவர்களும்… அருகில்✍️முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்
சென்னை பெருங்குடி 184வது வட்ட கழக துணைச்செயலாளர்…?? A.S.M.செல்வராஜ்அவர்கள் தனது…இல்லத்திருமண விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை…விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் பெருமகனாருமான…✌️ கழக அமைப்புசெயலாளர்✌️மாண்புமிகு:::.??…
Read More » -
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்றும், நாளையும் தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு ,விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்,தொடர்பு எண்கள் உள்ளே >
விருதுநகர், ஆக.11: விருதுநகரில் இன்றும், நாளையும் தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு நடைபெறுகிறது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தேனீ…
Read More » - advertisement by google