கல்வி
-
1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் தொலைக்காட்சிபார்க்க பயன்படும்,ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும்✍️ இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்✍️1980ம் – தொலைகாட்சியும் – ஒரு பின்னோக்கிய பார்வை✍️முழு விவரம் -விண்மீன்நியூஸ்
1980ம் – டிவி யும் – ஒரு பின்னோக்கிய பார்வை. 1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *30 – 9 – 2021 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;* *குறள் ; 1015 ;* *பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு* *உறைபதி என்னும் உலகு* . *விளக்க உரை ;* பிறர்க்கு வரும் பழிக்கும் , தனக்கு வரும் பழிக்கும் அஞ்சுகிறவர்களே நாண் என்பதற்கு உறைவிடம் என்று உயர்ந்தோர் கூறுவர் , *அதாவது பிறர் பழியை* *தம் பழி போல்* *அஞ்சுகின்றவர்களை* *நாணத்துக்கு உறைவிடம்* *என்று கூறுவர்* , *நாணம் என்பது தகாத* *செயலைச் செய்ய* *அஞ்சுவதாகும்* , *இவர்கள் மற்றவர்களை* *தன்னைப் போல நினைப்பார்கள்* . *தனக்கு இக்கட்டான நேரத்தில்* *உதவி செய்தவரையும்* , *நாம் யாரிடம் இருந்தால்* *நன்றாக இருப்போமோ* , *அவரை உதறி விட்டு* *வெளியே வருவது என்பது* , *ஒருவன் மரம் முழுவதும்* *ஏறிய பிறகு கையை நழுவ* *விட்டு கிழே விழுவதற்கு சமம்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 30 – 9 – 2021 ; வியாழக் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *25 – 9 – 2021 சனிக்கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 31 ; வெகுளாமை* *குறள் ; 303* *மறத்தல் வெகுளியை* *யார்மாட்டும் , தீய* *பிறத்தல் அதனால் வரும்* *விளக்க உரை ;* ஒருவனுக்கு தீயனவெல்லாம் சினத்தால் உண்டாவன ஆதலால் , யாரிடத்துஞ் சினஞ் கொள்வதை மறத்தல் வேண்டும் , *அதாவது ஒருவன்* *எல்லா வகையிலும்* *சிறந்து விளங்கினாலும்* , *அவனுடைய உயர்வு* *அவனுடைய சினத்தால்* , *அவனுக்கு வரும் வாய்ப்பு* *அவனை விட்டு விலகி* *அவன் முன்னேற்றம்* *அவனுக்கு தடைபடும்* , *ஆகவே* *ஒவ்வொருவரும்* *தங்கள் வாழ்வில்* *கண்டிப்பாக மறந்தும்* *யார் மீதும் சினம்* *கொள்ளக் கூடாது* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 25 – 9 – 2021 சனிக்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ; 31 ; வெகுளாமை குறள் ; 303 மறத்தல்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *23 – 9 – 2021 வியாழக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 25 ; அருளுடைமை* *குறள் ;244* *மன்னுயிர் ஓம்பி அருளாள்* *வார்க்கு இல்என்ப* *தன்னுயிர் அஞ்சும் வினை*. *விளக்க உரை* நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்து அருளை மேற்கொண்டவனுக்குத் தன்உயிர் நடுங்குவதற்குக் காரணமாகிய தீவினைகள் உண்டாகா , *அதாவது வாழ்க்கையில்* *நமது செயல்பாடுகள்* *மற்றவர்களை ஒரு* *போது அச்சுறுத்தும்* *படியாக வாழக் கூடாது* , *நம்மை பார்த்து* *இவர்களைப் போல* *வாழவேண்டும் என்பதற்கு* *எடுத்துக் காட்டாக வாழ* *வேண்டும்* , *பிற உயிர்களிடம்* *கருணை காட்டி* *அச்சம் இன்றி அவர்கள்* *வாழ வழி செய்பவனின்* , *வாழ்வில் தனது உயிர்* *அஞ்சவதற்குக்* *காரணமான பாவச்* *செயல்களைச் செய்ய* *யாரையும் இறைவன்* *அனுமதிக்க மாட்டார்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 23 – 9 – 2021 வியாழக்கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ; 25 ; அருளுடைமை குறள் ;244 மன்னுயிர்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 9 – 2021 புதன்கிழமை* *அதிகாரம்;44 ; குற்றங்கடிதல் ;* *குறள் ; 440 ;* *காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்* *ஏதில ஏதிலார் நூல்* . *விளக்க உரை* அரசன் தான் விரும்பும் பொருள்களின்கண் தனக்குள்ள விருப்பத்தைப் பிறர் அறியாதவண்ணம் நுகர வல்லன் ஆயின் , அவை வாயிலாகத் தன்னை வசப்படுத்தக் கருதும் பகைவர் சூழ்ச்சி பயன்பட இடமின்றி ஒழியும் , *அதாவது தனது* *உழைப்பின் மூலம்* *பிறருக்கு உதவி* *செய்யும் பொருட்டு* *யாரும் அறியாவண்ணம்* *நேர்மையான முறையில்* *பொருள் சேர்க்கும்* *வல்லவனை திட்டமிட்டு* *சதி செய்து வஞ்சிக்க* *எண்ணும் பகைவரது* *சூழ்ச்சி பயணற்றதாகும்* . *நல்லவன் லட்சியம்* *வெல்வது நிச்சயம்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 22 – 9 – 2021 புதன்கிழமை அதிகாரம்;44 ; குற்றங்கடிதல் ; குறள் ; 440 ; காதல…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 9 – 2021 செவ்வாய்க்கிழமை;* *அதிகாரம்; 16 ; பொறையுடைமை ;* *குறள் ; 152 ;* *பொறுத்தல் இறப்பினை என்றும் , அதனை* *மறத்தல் அதனினும் நன்றி* *விளக்க உரை* ஒருவன் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக , அக் குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவுஞ் சிறந்தது , *அதாவது பிறர் செய்யும்* *அளவற்ற தீமையை* *எப்போழுதும் பொறுத்துக்* *கொள்ளுதல் வேண்டும்* , *அதனை உடனே* *மறந்துவிடுதல்* *அப்பொறுமையை* *விட மிக நல்லது* , *தீமையை மட்டுமே* *நினைத்து தீமை* *செய்தே பழக்கப்பட்டவர்கள்* *தீமை மட்டுமே* *செய்வார்கள்* , *நன்மை மட்டுமே* *செய்து நன்மையை* *பற்றியே சிந்திப்பார்கள்* *நன்மைகள் மட்டுமே* *செய்வார்கள்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 21 – 9 – 2021 செவ்வாய்க்கிழமை; அதிகாரம்; 16 ; பொறையுடைமை ; குறள் ; 152 ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *20 – 9 – 20121 திங்கள் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ;82 ; தீ நட்பு* *குறள் ;816* *பேதை பெருங்கெழீ இ நட்பின் அறிவுடையார்* *ஏதின்மை கோடி உறும்* *விளக்க உரை* ; அறிவில்லாதவனது மிக நெருங்கிய நேயத்தைப் பார்க்கிலும் , அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது , *அதாவது* *அறிவில்லாதவனுடன்* *எவ்வளவு நெருங்கி* *பழகி நட்புக் கொண்டாலும்* , *ஒவ்வொரு முறையும்* *தவறான முடிவுகளை* *எடுப்பது* , *அதற்காக நிறைய* *இழப்புகளை சந்தித்து* *இறுதியில் துன்பத்தில்* *முடியும்* , *அறிவுடையோர் பகைமை* *என்பது ஒவ்வொரு* *முறையும் கருத்து* *வேறுபாடுகள் வரும்* , *ஆனால் அவை* *அனைத்தும் இறுதியில்* *கோடி மடங்கு* *நல்லதாகவே முடியும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 20 – 9 – 20121 திங்கள் கிழமை ; திருக்குறள் ; அதிகாரம் ;82 ; தீ நட்பு குறள் ;816…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *19 – 9 – 2021 ஞாயிற்றுக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;* *குறள் ;83 ;* *வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை* *பருவந்து பாழ்படுதல் இன்று* . *விளக்க உரை* ; நாடோறும் வருகின்ற விருந்தினரைப் பேணி வாழ்பவனது இல்வாழ்க்கையானது , வறுமையால் வருந்திக் கெடுவதில்லை , *அதாவது தன்னைத்* *நாடி வரும் விருந்தினரை* *இன்முகத்துடன்* *வரவேற்று அன்புடன்* *உபசரித்தது* , *அவர்களது குறைகளை* *தீர்வு கண்டு பேணிக்* *காப்பவன் வாழ்க்கையில்* *வறுமையும் , துன்பமும்* *நெருங்குவதில்லை* *எப்போதும்* , *நீ எவ்வளவு* *அள்ளி அள்ளிக்* *கொடுத்தாலும்* *உன்னிடம் உள்ள* *அட்சய பாத்திரத்தில்* *குறைவே வராது* *ஏனெனில்* *அள்ளிக் கொடுக்கப்படும்* *பாத்திரங்கள்* *அனைத்துமே அட்சய* *பாத்திரங்கள் தான்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே 19 – 9 – 2021 ஞாயிற்றுக்கிழமை திருக்குறள் ; அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ; குறள் ;83 ;…
Read More » - advertisement by google
-
போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும் என்பது குறித்து காவல் நிலை ஆணை விதிகளில் விளக்கம் வெளியீடு✍️எம்எல்ஏ., எம்பி.,க்களுக்கு நோ போலீஸ் சல்யூட்.!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
எம்எல்ஏ., எம்பி.,க்களுக்கு நோ போலீஸ் சல்யூட்.! போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும் என்பது குறித்து காவல் நிலை ஆணை விதிகளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசுத்…
Read More » -
ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்✍️முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி, ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு…
Read More » - advertisement by google