விதைகளை விதைக்காமலே, அறுவடைக்குத் தயாராக முடியுமா? வனமே இல்லாமல், வானத்தில் மழையை எதிர்பார்க்க முடியுமா? பணமே இல்லாத வாழ்க்கையில்,மதிப்பை எதிர்பார்க்க முடியுமா? உழைப்பே இல்லாத வாழ்க்கையில்,உயர்வை எதிர்பார்க்க முடியுமா ? முடிய வேண்டும் எனில், உழைத்துப் பார்! வெற்றி நிச்சயம்! ✍️இன்னும் உற்சாகமான பல வார்த்தை கள் உள்ளே?விண்மீன் நியூஸ்?
????????????
உனக்காக வாழ்கிறேன் என்று ‘பிறர்’ சொல்வதை விட..
உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரை சொல்ல வை..!!
????????????
?Winmeen?
????????????
முள்ளின் திறமையைப்
பாருங்கள்..
காலால் மிதித்தவனைக்
கையால் எடுக்க வைக்கிறது..!!
????????????
?????????????Winmeen?
சிதறிச் சென்ற
சில வார்த்தைகளால்..
கோர்க்க முடியாமல் சிதறிக் கிடக்கிறது பலரது வாழ்க்கை..!
????????????
?Winmeen????????????
ஒரு பெண்ணிடம்…
பிறந்த வீட்டிலிருந்து என்ன கொண்டு வந்தாய் எனக் கேட்கும் சமூகம்..
பிறந்த வீட்டிலிருந்து எதை எல்லாம் இழந்து வந்தாய் எனக் கேட்பதில்லை..!!
????????????
?Winmeen????????????
‘முடியும்’ என்று தெரிந்தால் முயற்சி எடு..!
‘முடியாது’ என்று தெரிந்தால் பயிற்சி எடு..!!
????????????
?Winmeen????????????
எல்லோருக்கும் தர முடியாது..
எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது..
“மரியாதை”..!!
????????????
?Winmeen????????????
அளவான உணவு
உடலுக்கு நலம்..!
அளவோடு பழகு
உறவுக்கு நலம்..!!
????????????
?Winmeen?வீட்டுக்குள் நுழையும்போது புன்னகையையும்…
வெளியே செல்லும்போது பொறுமையையும்
மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.
வாழ்க்கை நன்றாக இருக்கும்…!
?Winmeen?
இல்லாததை நினைத்து ஏங்காமல்,இருப்பதை வைத்து “அகம் மகிழுங்கள்”
?Winmeen?: உச்சக்கட்ட கோபம் வரும் போது,
அதன் பாதிப்பை உணர்ந்து சாந்தம் அடைந்தால்,
உங்கள் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.
?Winmeen?: இழந்த ஒன்றை வெறுப்பதை விட..
அதை மறப்பது நல்லது!
?Winmeen?: எப்போதும் நம்மைச் சுற்றி பல பேர் இருப்பதால் பயனில்லை.
எப்போது நமக்குத் தேவையோ அப்போது அதைச் செய்து முடிக்க நம்மைச் சுற்றி எவர் இருக்கிறார் என்பதே முக்கியம்.
?Winmeen ? வேண்டாம் எனப் போகும் உறவுகளை இடைஞ்சல் செய்யாதீர்கள்..
பிரிவில் உங்கள் நினைவு நிழலாடும்.
உணர்ந்தால் தேடி வரட்டும்
வெறுத்தால் விலகிச் செல்லட்டும்.!
?Winmeen?: ரகசியங்களை கூறக் கூற..
உன் சுதந்திரங்களை
இழக்க நேரிடும்!
?Winmeen?: எல்லாம் விட்டுப் போன பின்பு தான்,
அன்று கொஞ்சம் விட்டுக் கொடுத்து இருக்கலாமே என்று தோன்றும்…!!!
?Winmeen?: எல்லாவற்றையும் புரிந்து கொள்ள
வேண்டும் என்ற பேராவலோடு
வாழ்க்கை ஆரம்பிக்கின்றது!
பின்னர் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் விட்டும் தப்பித்தோட வேண்டும் என்ற விரக்தியில் வாழ்க்கை முடிகின்றது!
?Winmeen?: பிடித்திருந்தால் ஆயிரம் பொய்களும் அன்பாகத் தான் தெரியும்;…….
பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் உண்மைகளும் வம்பாகத் தான் புரியும்..!
?Winmeen?: இயல்பாய் நகரும் மணித்துளிகளை முந்திக் கொண்டு..
நினைவுகளின் பின்னால் செல்லும் மனதிற்கு..
அது மட்டுமே சற்று ஆறுதல் !
எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள்..
அதை அப்படியே விட்டு விடுங்கள்.
காலம் மாற்றி விடும்.
?Winmeen? விட்டுக் கொடுத்துப் பேசினால் உறவுகளும்……
விட்டுக் கொடுக்காமல் பேசினால் நட்புகளும் வலிமையாகும்…….!!
? Winmeen?: புத்திக்கூர்மையும் கள்ளங்கபடமற்ற குழந்தையின் அன்பும் ஒன்றிணையும் பொழுது…
இந்த வானமே உனக்குத் தான்.
இரண்டில் ஒன்றை இழந்தாலும்…
அஃது ஒற்றைச் சிறகுள்ள பறவையைப் போன்ற நிலை தான்.??