இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

விருதுநகரில் இன்று (29 – 5 – 2020) அஇஅதிமுக கட்சியின் கொடை வள்ளல் கோகுலம் நிறுவனத்தலைவர் M.தங்கராஜ்MD சார்பாக 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்?முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

விருதுநகரில் இன்று (29 – 5 – 2020) அஇஅதிமுக கட்சியின் கோகுலம் நிறுவனத்தலைவர் கொடைவள்ளல் M.தங்கராஜ்MD சார்பாக 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்கள் .தேச பந்துதிடலில் ஆட்டோ ,வேன், ஓட்டுநர்களுக்கும், விருதுநகரைச்சுற்றியுள்ள ஐந்து கிராம மக்களுக்கும் என 2000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
விருதுநகரில் ஊரடங்கு
உத்தரவு காரணமாக
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நலத்திட்டங்கள் வழங்க ,மாண்புமிகு தமிழக*
முதல்வர் ஐயா ஈபிஸ்
அவர்களும் ,
மாண்புமிகு தமிழக துணை
முதல்வர் ஐயா ஓபிஸ்
அவர்களின் ஆலோசனைப்படி

advertisement by google

விருதுநகர் மாவட்ட கழக
காவலர் மாண்புமிகு
பால்வளத்துறை அமைச்சர்
எங்கள் அன்பு அண்ணன்
ராஜேந்திர பாலாஜி அவர்களின்
வழிகாட்டுதல்படி

advertisement by google

மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா தலைமையில்
ஒன்றிய செயலாளர்
தர்மலிங்கம் அவர்கள்
ஒன்றிய சேர்மன் சுமதி ராஜசேகர் அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு அவர்கள்
ஆகியோரை முன்னிலையில் மற்றும் வாடியான்பாலன் , சரஸ்வதி அவர்கள் , பால்பாண்டி அவர்கள் , பால்ராஜ் , மகேஸ்வரன் , ஆரோக்கியம் , முருகேசன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்

advertisement by google

தொழில் அதிபர்
கொடை வள்ளல் *கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் .சமூகவிலகலை கடைபிடித்து நிகழ்ச்சி சீறும் சிறப்பாக நடைபெற்றன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button