விருதுநகரில் இன்று (29 – 5 – 2020) அஇஅதிமுக கட்சியின் கொடை வள்ளல் கோகுலம் நிறுவனத்தலைவர் M.தங்கராஜ்MD சார்பாக 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்?முழு விவரம் – விண்மீன் நியூஸ்
விருதுநகரில் இன்று (29 – 5 – 2020) அஇஅதிமுக கட்சியின் கோகுலம் நிறுவனத்தலைவர் கொடைவள்ளல் M.தங்கராஜ்MD சார்பாக 2000 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்கள் .தேச பந்துதிடலில் ஆட்டோ ,வேன், ஓட்டுநர்களுக்கும், விருதுநகரைச்சுற்றியுள்ள ஐந்து கிராம மக்களுக்கும் என 2000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
விருதுநகரில் ஊரடங்கு
உத்தரவு காரணமாக
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நலத்திட்டங்கள் வழங்க ,மாண்புமிகு தமிழக*
முதல்வர் ஐயா ஈபிஸ்
அவர்களும் ,
மாண்புமிகு தமிழக துணை
முதல்வர் ஐயா ஓபிஸ்
அவர்களின் ஆலோசனைப்படி
விருதுநகர் மாவட்ட கழக
காவலர் மாண்புமிகு
பால்வளத்துறை அமைச்சர்
எங்கள் அன்பு அண்ணன்
ராஜேந்திர பாலாஜி அவர்களின்
வழிகாட்டுதல்படி
மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா தலைமையில்
ஒன்றிய செயலாளர்
தர்மலிங்கம் அவர்கள்
ஒன்றிய சேர்மன் சுமதி ராஜசேகர் அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு அவர்கள்
ஆகியோரை முன்னிலையில் மற்றும் வாடியான்பாலன் , சரஸ்வதி அவர்கள் , பால்பாண்டி அவர்கள் , பால்ராஜ் , மகேஸ்வரன் , ஆரோக்கியம் , முருகேசன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தொழில் அதிபர்
கொடை வள்ளல் *கோகுலம் M.தங்கராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் .சமூகவிலகலை கடைபிடித்து நிகழ்ச்சி சீறும் சிறப்பாக நடைபெற்றன.