இந்தியாதமிழகம்

கோவில்பட்டியில் முன்னிலையில் கடம்பூர் ராஜு…. மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் முன்னிலையில் கடம்பூர் ராஜு…. மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா..??*

advertisement by google

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

advertisement by google

அதன்படி முன்னிலை விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. கோவில்பட்டி தொகுதியில் ஆறாவது சுற்றின் முடிவில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 16, 938 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். எனவே கோவில்பட்டி தொகுதியில் மீண்டும் கடம்பூர் ராஜு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button