t

கீரித் தலையன் என கூறியதால் பாட்டிலால்கொத்தனாரை கொன்ற கொத்தனார் ?

advertisement by google

கீரித்தலையன் என்ற தன் பெயரை பற்றி கிண்டல் செய்ததால்

advertisement by google

கொத்தனார் ஒருவர் தன்னுடன் வேலை செய்யும் மற்றொருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

advertisement by google

சென்னை கே.கே நகர் பகுதியில் பிளாட்பார்மில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருபவர்கள் ராபர்ட் மற்றும் கீரிதலையன்

advertisement by google

இருவரும் நேற்றிரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

advertisement by google

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

ஆத்திரமடைந்த கீரித்தலையன் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ராபர்டை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்

advertisement by google

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

advertisement by google

மேலும் தப்பியோடிய கீரிதலையனை நேற்று நள்ளிரவு கைது செய்து விசாரணை நடத்தினர்

இதையும் படிக்கலாமேநடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை

விசாரணையில் ராபர்ட் தகாத வார்த்தையால் பேசியதாகவும், தன்னுடைய பெயரை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் கீரித்தலையன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

advertisement by google

Related Articles

Back to top button