இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

500வருட பாரம்பரியமான வரலாற்று சிறப்பு மிக்க திருத்தலமான, புதுமைநகர் காமநாயக்கன்பட்டி, புதுமைபுனித பரலோக மாதா திருத்தலத்தை பேராலயமாக மாற்றும் முயற்சியாக காமநாயக்கன்பட்டியில், காமநாயக்கன்பட்டி பங்குதந்தை Rev Fr அந்தோணி குரூஸ் அவர்கள் மேற்கொண்டார்✍️ அதன் ஒரு பகுதியாக அன்பியங்களை புகைப்படம் எடுக்கும் பணி காமநாயகன்பட்டியில் 28.11.2021 அன்று ஞாயிற்றுகிழமை நடைபெற்றது ✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

500 வருட பாரம்பரியமான வரலாற்று சிறப்பு மிக்க திருத்தலமான புதுமைநகர் காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருத்தலத்தை பேராலயமாக மாற்றும் முயற்சியாக காமநாயக்கன்பட்டியில் பங்காற்றிய புனித அருளானந்தர் , வீரமாமுனியவர் குறிப்புகளையும் ,500 வருடத்திற்கு மேலான பழைய வரலாற்று சுவடுகளையும் சேகரிக்கும் முயற்சியில் காமநாயக்கன்பட்டியின் பங்குதந்தை Rev Fr.அந்தோணிகுரூஸ் அவர்கள் பங்காற்றி வருகிறார் , அதன் ஒரு பகுதியாக காமநாயக்கன்பட்டி பங்கு மக்களாகிய காமநாயக்கன்பட்டி ,எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம் , செவல்பட்டி ஊர்களின் அன்பிகளை இனைத்து , ஒவ்வொரு அன்பியமாக புகைப்படம் எடுத்து தகவல் சேகரிக்கும் பணிகளை காமநாயக்கன்பட்டி பங்கு தந்தை Rev Fr. அந்தோணிகுரூஸ் அவர்களும் , உதவி பங்குதந்தை அவர்களும் மேற்கொண்டார்கள் , பங்கு மக்கள் அணைவரும் நல் ஒத்துழைப்பு நல்கினர்✍️✍️✍️✍️விண்மீன் நியூஸ்????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button