t

சென்னை திருவள்ளுரில் பசு மாடுகளை திருடிய 2 பேர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பசு மாடுகளை திருடிய 2 பேர் கைது

advertisement by google

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கோல்டன் அவென்யூவை சேர்ந்தவர் ஆனந்தன் (25). இவர் தனது வீட்டின் முன்பு வழக்கம்போல் 2 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். இரவு வீட்டில் தூங்கச் சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை பார்த்த பொழுது 2 பசு மாடுகளையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் மாடுகள் கிடைக்காததால் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் 2 பசுமாடு திருடிச் சென்ற பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (26), அன்பழகன் (51) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 பசுமாடுகளையும் மீட்டனர். மேலும் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button