கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
எட்டுநாயக்கன்பட்டி அங்கன்வாடிமையத்தில் குழந்தைகள் தினவிழா கோலாகலம்
advertisement by google
தூத்துக்குடிமாவட்டம் கயத்தார் வட்டாரம் காமநாயக்கன்படி பஞ்சாயத்து எட்டுநாயக்கன்படி கிராமத்தில் போஷான் அபியான் திட்டதின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்படும் எட்டுநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையத்தில் இன்று குழந்தைகள் தினம் மிகசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் மேற்பார்வையாளர்,
ஒருங்கிணைப்பாளர் கடம்பூர் தொகுதி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அவ்வூர் தலைவர்களான பால்ராஜ் அவர்கள் ,சவரிமுத்து அவர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து இந்நிகழ்சியில் கலந்து கொண்ட குழந்தை களுக்கு அவ்வூரை சார்ந்த மரியாதைக்குரிய வைகோ மைக்கிள்ராஜ் அவர்கள் சார்பாக குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google