இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டி இந்திராநகரில்250குடும்பங்களுக்கு காய்கறி வழங்கிய நேதாஜி இளைஞர் இளைஞர் நற்பணி மன்றத்தினர்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி இந்திராநகரில் 250 குடும்பங்களுக்கு காய்கறி வழங்கிய நேதாஜி இளைஞர் நற்பணி மன்றத்தினர்

advertisement by google

நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக கோவில்பட்டி இந்திராநகரில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 250 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்துராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கருப்பசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காய்கறிகளை வழங்கினார். இதில் மன்ற பொருளாளர் சிந்து பானு,செயலாளர் சபரிபாண்டி, துணை செயலாளர்கள் கார்த்திகேயன், கோகுல் மற்றும் கட்டிமுத்து, கெங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button