தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
போலீஸ் ட்ரோன் கேமிரா மூலம் காட்டுக்குள் சிக்கிய ஜோடி?
advertisement by google
போலீஸ் ட்ரோன் கேமிரா.. காட்டுக்குள் சிக்கிய ஜோடி ..
advertisement by google
April 24, 2020
advertisement by google
திருவள்ளுா் மாவட்ட போலீசாா் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்களை கண்காணிக்க ட்ரோன் கேமிரா பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் இன்று கும்முடிப்பூண்டி காட்டுப்பகுதியில் சிலா் சுற்றி திாிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மணல்வௌி நிறைந்த மணலும், மரங்களும் நிறைந்த பகுதி என்பதால் வாகனத்தில் ரோந்து செல்வது சிரமம் என்று ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டனா். அப்போது பாதுகாப்பற்ற ஓாிடத்தில் காதல் ஜோடி ஒன்று சல்லாபித்து கொண்டிருந்தது. கேமிராவை கொண்டு சென்று முன்னே நிறுத்தியவுடன்……. அலறியடித்து கொண்டு ஒடியது …….
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google