தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது – விண்மீன் நியூஸ்

advertisement by google

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் நக்கலமுத்தன்பட்டி கிராமத்தில் அரசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தோழர். பாபு, தோழர். A. மாரியம்மாள் தலைமையில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

advertisement by google

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் இளையரசனேந்தல் கிராமத்தில் அரசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் தோழர். பாபு, தோழர்.இன்னாசிமுத்து தலைமையில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button