இந்தியாஉலக செய்திகள்மருத்துவம்

பன்றிக்காய்ச்சல்,மலேரியா, எய்ட்ஸ் மருந்துகளை வைத்து கொரோனாவை குணப்படுத்தல் நடவடிக்கை?முழுவிபரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மும்பை நகரில் பன்றிக்காய்ச்சல்,மலேரியா, மற்றும் ஏய்ட்ஸ் மருந்துகளுடன் தான் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்

advertisement by google

இந்த மூன்று மருந்துகளையும் ஒன்றாகப் பயன்படுத்தியதில் 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

advertisement by google

கோவிட் 19 நோய்க்கென தனியாக மருந்து ஏதுமில்லை என்ற போதும் இந்த மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன.

advertisement by google

சில கொரேனா நோயாளிகளுக்கும் இந்த மூன்று மருந்துகளின் கலவை பயன் அளித்துள்ளது. ஆனால் இவற்றை மருத்துவரின் கண்காணிப்பு இல்லாமல் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோக்சி குளோரோக்குயின் என்ற மலேரியா தடுப்பு மருந்தைப் பயன்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சில்அங்கீகாரம் அளித்திருப்பதுடன், பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button