இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

பழனிபாபா போல தானும் ஒரு தீவிரவாதி ?சீ மான் பகிரங்க அறிவிப்பு?

advertisement by google

பழனிபாபா போல தானும் ஒரு தீவிரவாதி என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பகிரங்கமாக அறிவித்தார்

advertisement by google

ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுவதாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறைப் படங்கள் என்றும், ஆனால் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி புத்தி சொல்வதாகவும் சாடினார்

advertisement by google

துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என்று சொன்ன ரஜினி, மண் சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு வர துக்ளக் வாங்கி கொடுக்கட்டும் என்றும் கிண்டலடித்தார்

advertisement by google

ஒரு கட்டத்தில் பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்ககூடாது என்று முழங்கிய சீமான், அடுத்த சில நொடிகளிலேயே பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதி என்றும் நாங்கள் தீவிரவாதிகள் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார்

advertisement by google

பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் தீவிரவாதி என்றும், அவரை வெட்டி வீழ்த்திய செயல்தான் தீவிரவாத பயங்கரவாதம் என்றும் தட்டுத் தடுமாறி முழங்கினார் சீமான்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button