பிரமாண்டமாக நடைபெற்ற கோகுலம்2019 விருது வழங்கும் விழா,18.1.2020 அன்று பொள்ளாச்சியில் சக்தி ரிவர்ஸ் ரிசோர்ட்டில் நடைபெற்றது?
பிரமாண்டமாக நடைபெற்ற கோகுலம்2019விருதில் ஆயிரக்கணக்கான நபர்கள் பங்கேற்றனர்,சமுக நலன்களுடன் சாதனை படைக்க வேண்டும் என்று செயல்படும் ஒவ்வொரு துறையினர்கள் மற்றும் கோகுலம் குடும்ப சார்ந்த உறுப்பினர்கள் 300தலைவர்களுக்கு கோகுலம் 2019 விருது வழங்கப்பட்டது. விருதுபெற்ற ஒவ்வொரு உறுப்பினர்கள் அணைவரும் கோகுலம்நிறுவண தலைவர் M. தங்கராஜ் அவர்களை வாழ்த்தி பேசி மகிழ்ந்தனர் .கோகுலம் குடும்ப உறுப்பினர்கள் அணைவரும் பரிசு பெற்று கோகுலம் தலைவர் தங்கராஜ் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.முதல் மூன்று பேருக்கு கார் பரிசளிக்கப்பட்து ,50 நபர்களுக்கு மேலாக மோதிரமும்10நபர்களுக்கு செயினும் மேலும் முதல் பரிசு பெற்றவர் களுக்கு விருதும் ஊக்கத்தொகையும் வழங்கி கோகுலம் நிறுவண தலைவர் அகமகிழ்ந்தார்.விழாவில் கழந்துகொண்டவர்கள் அணைவருக்கும் தங்கும் இடமும் ,மூன்று நேர உணவும் பரிமாறப்பட்டது .பொள்ளாச்சியில் சக்தி ரிவர்ஸ் அமராஸ் ரிசோர்டில் திருவிழாவினை போல கலைகட்டியது.விண்மீன்நியூஸ்,விண்ணொளி நியூஸ் .