தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

5 வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக, நாடோடிகள் திரைப்பட இளம் நடிகை சாந்தினி தேவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில், வயது முதிர்ந்த, அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் மீது பரபரப்பு புகார் ஒன்றை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

பங்களாவில் சல்லாபம், கரு கலைப்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்..!

advertisement by google

அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இவரது பதவி பறிக்கப்பட்டது. மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் மணிகண்டன் கடந்த 5 வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

advertisement by google

கருவை கலைத்துவிட்டார்

advertisement by google

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை அளித்த பேட்டியில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பிசினஸ் விஷயமாக என்னை அமைச்சர் மணிகண்டன் சந்திக்க ஆள் விட்டு அனுப்பினார். ஆரம்பத்தில் அதில் நாட்டமில்லாமல் இருந்த நான் அமைச்சரின் நீண்ட முயற்சிக்கு பின்னர் சந்திக்க சென்றேன். அப்போது மலேசியாவில் அந்த பிசினஸை தொடங்கலாம் என்று என்னிடம் அமைச்சர் கூறினார்.

advertisement by google

இதனிடையே செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டோம். நாளடைவில் இருவரும் நண்பர்களாக பழ தொடங்கினோம். பின்னர் அமைச்சருக்கு என் மீது இருந்த ஆர்வம் வெளிப்பட்டது. தன்னுடைய மனையிடம் பிரச்சினை இருந்து வருவதாக கூறி வேதனை பட்ட அமைச்சர் என்னுடைய அரவணைப்பை எதிர்பார்த்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.

advertisement by google

ஒரு அமைச்சர் என்பதால் நிச்சயம் ஏமாற்றமாட்டார் என்று நம்பிய நான் தாலி கட்டிகொல்லாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து வந்தேன். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். அமைச்சர் பதவியில் இருப்பதால் இப்போதைக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறிய மணிகண்டன் சென்னையில் அவருக்கு தெரிந்த மருத்துவரின் கிளினிக்கிற்கு என்னை அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தார்.

advertisement by google

மனைவியின் சிரிப்பால் கொலைகாரனான பால் வியாபாரி..! அதிர்ச்சி சம்பவம்

advertisement by google

பின்னர் அமைச்சர் பதவியை அவரிடம் இருந்து பறித்த பின்பு என்னிடம் தகராறு செய்து அடிக்கவும் ஆரம்பித்தார். மேலும், என்னை திருமணம் செய்துகொள்ளவும் மறுத்துவிட்டார். இது தொடர்பாக நான் புகார் அளித்தாலோ அல்லது இதுபற்றி கேள்வி கேட்டாலோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்வதாக மிரட்டியது மட்டும் இல்லாமல் ரவுடி கும்பல் வைத்து கொலை செய்து விடுவதாகவும் கூறுகிறார். ஆகையால், அவர் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளேன்” என இவ்வாறு நடிகை சாந்தினி கூறினார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button