உலக செய்திகள்

முஷாரப் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கருத்து?

advertisement by google

✍?முஷாரப் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கருத்து

advertisement by google

தேச துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

advertisement by google

முஷாரப் தூக்கில் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது ஷா, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் முஷாரப் இறந்து விட்டால், அவரது சடலத்தை சாலையில் இழுத்து வந்து நாடாளுமன்ற வளாகத்தில் 3 நாள்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்ற கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

தீர்ப்பு வெளியானவுடன் அது குறித்து தமது சட்டக்குழுவினருடன் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார். அதை அடுத்து, இறந்தபின்னரும் தூக்கிலேற்ற தீர்ப்பளித்துள்ள நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என்றும், அவரை மாற்றுமாறும் நீதித்துறை கவுன்சிலுக்கு பாகிஸ்தான் அரசு பரிந்துரைத்துள்ளது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button