இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கொசுவலைகள் இலவசம் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமிஅறிவிப்பு?
advertisement by google
ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் கொசுவலைகள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
advertisement by google
செங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் திமுக ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.
கொசுகடி மூலம் நோய்கள் பரவுவதை தடுக்க, ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் கொசுவலைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google