கல்வி
*என் உயிர் தமிழினமே* *29 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 23 ; ஈகை ;* *குறள் ; 228 ;* *ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை* *வைத்திழக்கும் வன்க ணவர்*. *விளக்க உரை ;* தம்முடைய பொருளை ஈயாது வைத்து இழந்து போகும் கொடியவர்கள் , வறியவர்களுக்கு வேண்டியன கொடுத்து அவர்கள் மனமகிழ்வதைக் கண்டு இன்பமடைவதை அறியார்கள் போலும் , *அதாவது செல்வத்தைச்* *சேர்த்து வைத்துப் பிறகு* *அதனை இழந்து விடுகின்ற* *கொடியவர் வாழ்கின்ற பூமியில்* , *எளியவர்களுக்கு கொடுத்து* *அவர்கள் மகிழ்வதால்* *உண்டாகும் இன்பத்தை அந்த* *கொடியவர்கள் அறிய* *மாட்டார்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
29 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் 23 ; ஈகை ;
advertisement by google
குறள் ; 228 ;
advertisement by google
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
advertisement by google
வைத்திழக்கும் வன்க ணவர்.
advertisement by google
விளக்க உரை ;
தம்முடைய பொருளை
ஈயாது வைத்து இழந்து
போகும் கொடியவர்கள் ,
வறியவர்களுக்கு
வேண்டியன கொடுத்து
அவர்கள் மனமகிழ்வதைக்
கண்டு இன்பமடைவதை
அறியார்கள் போலும் ,
அதாவது செல்வத்தைச்
சேர்த்து வைத்துப் பிறகு
அதனை இழந்து விடுகின்ற
கொடியவர் வாழ்கின்ற பூமியில் ,
எளியவர்களுக்கு கொடுத்து
அவர்கள் மகிழ்வதால்
உண்டாகும் இன்பத்தை அந்த
கொடியவர்கள் அறிய
மாட்டார்கள்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்