இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

இறந்துபோன பெண்ணின் கணக்கிலிருந்து ரூ30 லட்சம் திருடியIOB வங்கி மேலாளர்? போலீசார் வலைவீச்சு ?

advertisement by google

இறந்துபோன பெண்ணின் கணக்கிலிருந்து ரூ. 30 லட்சம் திருடிய வங்கியின் மேலாளர்.

advertisement by google

திருச்சியில் இறந்துபோன பெண்ணின் கணக்கில் இருந்து 30 லட்ச ரூபாய் வரை திருடியதாகக் கூறப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் மற்றும் உதவி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

advertisement by google

டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த பி.எஸ்.என்.எல் ஊழியரான எமிலி சோழா கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார். 2018 வரை அவரது கணக்கில் இருந்த 30 லட்ச ரூபாயை யாரும் எடுக்க வராததால் வங்கியின் மேலாளர் ஷேக் முகம்மதுவும் உதவி மேலாளர் சின்னத்துரையும் போலி ஆவணங்களை தயாரித்து அந்தப் பணத்தை முறைகேடாக கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. வங்கி மண்டல மேலாளரின் ஆய்வில் இந்தத் மோசடி தெரியவந்ததை அடுத்து, அவர்கள் மீது போலிசில் புகாரளிக்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button