இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டியில் ரயில் மோதி மூதாட்டி பரிதாப சாவு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் ரயில் மோதி மூதாட்டி பரிதாப சாவு
advertisement by google
கோவில்பட்டி ரயில் நிலையத்தை அடுத்த வேலாயுதபுரம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் நேற்று இறந்த நிலையில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில், இறந்த பெண் சங்கரலிங்கபுரம் 4வது தெருவைச் சேர்ந்த பிச்சையாத் தேவர் மனைவி பூலம்மாள் (72) என்பதும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google