இந்தியாகல்வி

மத்திய மைச்சர் ஸ்மிருதி இராணி இரண்டு கைகளிலும்வாட்களுடன் பட்டையகெலப்பும் டாண்ஸ் ?

advertisement by google

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இரண்டு கைகளிலும் உருவிய வாட்களுடன் ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்

advertisement by google

குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுல நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானியின் நடனம் காண்போரை கவர்ந்தது.தல்வார் ரஸ் என்ற குஜராத்திய பாரம்பரிய நடனம்தான் இது. ஏராளமான மாணவ மாணவிகள் கைகளில் வாள் ஏந்தி நடனம் ஆடினர்.இந்த நடனம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்மிரிதி இரானி, இந்த நடனம் ஆபத்தானது என்று சிலர் கூறியதை சுட்டிக்காட்டினார். ராகுலை வெற்றிகொண்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய அவர், அமேதியில் கையில் வாள் இல்லாமலேயே ஒருவர் கதையை தாம் முடித்துவிட்டு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button