தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்
கோவில்பட்டியில் காயமுற்று அவதியுற்ற கழுதைக்கு நேரிடையாக வந்து மருத்துவம் பார்த்த கால்நடைமருத்துவர் கண்ணபிரான்
advertisement by google
கோவில்பட்டியில் காயமுற்று அவதியுற்ற கழுதைக்கு நேரிடையாக வந்து மருத்துவம் பார்த்த கோவில்பட்டி இனாம் மணியாச்சி கால்நடைமருத்துவமனையின் உதவி கால்நடைமருத்துவர் கண்ணபிரான் அவர்கள் . கோவில்பட்டியில் காயமுற்று அவதியிற்ற நிலையில் கழுதை ஒன்று கோவில்பட்டி தெற்கு பஜாரில் இருந்தது, இதனை பார்த்த நகைக் கடையில் வேலைசெய்யும் அஜித் பாலா என்ற வாலிபர் விண்மீன்நியூஸ்க்கு தகவல் தெரிவித்தார், விண்மீன் சார்பாக கோவில்பட்டி இனாம் மணியாச்சி கால்நடைமருத்துவமனையின் உதவி கால்நடை மருத்துவர் கண்ணபிரான் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்வு கொண்டு பேசியவுடன் , உடனடியாக நேரில் வந்து காயமுற்று அவதியுற்ற கழுதைக்கு மருத்துவம் செய்தார்கள் , மருத்துவர் கண்ணபிரான் அவர்களுக்கு விண்மீன்நியூஸின் வாழ்த்துகள்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google