⛪ அன்னை மரியாவின் திரு இதய பெருவிழாவை திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் 1944 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அன்னை மரியாவின் அமல இதயம் தூய்மையின் குறியீடு, “இதோ உமது அடிமை” என்ற வார்த்தையின் மூலம் படைத்தவருக்கே தன்னை முழுவதும் அர்ப்பணித்த இதயம் தான் அன்னை மரியாவின் திரு இதயம் கானாவூர் திருமண நிகழ்ச்சியில் நாம் அறிந்தது போல, பிறருக்காக துடிக்கின்ற தாய்மை இதயம் பிறருக்காக பரிந்து பேசும் இதயம் எலிசபெத் பேறுகாலத்தில், கேள்விப்பட்டவுடன் ஓடோடி சென்று உதவும் இதயம் புனித பெர்னார்டு சொல்வதைப்போல, படைப்பின் சிகரமான மானிட வாழ்வின் தாயான அன்னை மரியாவின் இதயம் இறையன்பின் களஞ்சியமாக உள்ளது. இதயம்: அது அன்பு, கனிவு, தியாகம். இதயம்: அது பண்பு, பரிவு, பாசம். இதயம்: அது இரக்கம், இனிமை, பகிர்வு. இதயம்: அது ஞானம், தூய்மை, தெளிவு. என்றும் உங்களுடன் சேர்ந்து செபிக்கும்???முழுசெபவரலாறு -விண்மீன்நியூஸ்
⛪அன்னை மரியாவின் திருஇதயம்:-???
அன்னை மரியாவின் திரு இதய பெருவிழாவை திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் அவர்கள் 1944 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அன்னை மரியாவின் அமல இதயம் தூய்மையின் குறியீடு, “இதோ உமது அடிமை” என்ற வார்த்தையின் மூலம் படைத்தவருக்கே தன்னை முழுவதும் அர்ப்பணித்த இதயம் தான் அன்னை மரியாவின் திரு இதயம் கானாவூர் திருமண நிகழ்ச்சியில் நாம் அறிந்தது போல, பிறருக்காக துடிக்கின்ற தாய்மை இதயம் பிறருக்காக பரிந்து பேசும் இதயம் எலிசபெத் பேறுகாலத்தில், கேள்விப்பட்டவுடன் ஓடோடி சென்று உதவும் இதயம் புனித பெர்னார்டு சொல்வதைப்போல, படைப்பின் சிகரமான மானிட வாழ்வின் தாயான அன்னை மரியாவின் இதயம் இறையன்பின் களஞ்சியமாக உள்ளது.
இதயம்: அது அன்பு, கனிவு, தியாகம்.
இதயம்: அது பண்பு, பரிவு, பாசம்.
இதயம்: அது இரக்கம், இனிமை, பகிர்வு.
இதயம்: அது ஞானம், தூய்மை, தெளிவு.
என்றும் உங்களுடன் சேர்ந்து செபிக்கும் Leverance Roy???