தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

கோவில்பட்டியில் கொசு தொல்லையினால் குழந்தைகள் பொதுமக்கள் அவதி? உடனடி நடவடிக்கை எடுக்க விண்மீன்விண்ணொளி கழகம் வலியுறுத்தல்

advertisement by google

கோவில்பட்டியில் கொசு தொல்லையினால் ,கோவில்பட்டி குழந்தைகள் மற்றும் பொது -மக்கள் கடும் அவதி? கோவில்பட்டியில் போனவருடம் இதே காலத்தில் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து எல்லா பகுதியிலும் தெளித்தனர் ,இதனால் பலவிதமான நோய்களும், அவதிகளும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வருடம் கொசுமருந்து எல்லா பகுதியிலும் தெளிக்காத காரணத்தினால் பலவிதமான இன்னல்களுக்கு குழந்தைகளும் பொதுமக்களும் ஆளாகி வருகின்றன, அதனால் முன்னெச்சரிக்கையாக எல்லா பகுதியில் கொசு மருந்து தெளித்து , பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தையும் ,தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும் ,”விண்மீன் விண்ணொளிகழகம்”வலியுறுத்துகின்றது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button