இந்தியா
தமிழகம், புதுச்சேரி 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
advertisement by google
![](https://winmeennews.com/wp-content/uploads/2024/05/Screenshot_20240526-060905-780x470.jpg)
![](https://winmeennews.com/wp-content/uploads/2024/05/Screenshot_20240526-060905-780x470.jpg)
சென்னை,
advertisement by google
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு ‘ரீமால்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ரீமால்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவு வங்காளதேச கேப்புப்பாராவிற்கும் மேற்குவங்காள சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
advertisement by google
இந்த நிலையில், வங்கக்கடலில் ‘ரீமால்’ புயல் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google