இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

படத்தைபாரீர் பாதுகாப்புபணிக்கு சென்ற காவலர்களின் நிலைமை பரிதாபம் மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு பாதுகாப்பு பணியில்

advertisement by google


மகாபலிபுரம் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் நிலைமை மிகவும் பரிதாபம்!

advertisement by google

கொசுகடியில் இரவுமுழுவதும் தூக்கம் இல்லாமல் காவலர்கள் கடும் அவதி . சென்னைமாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியும் சீனா அதிபரும் சந்தித்து கொள்ள உள்ள நிலையில் கடந்த ஒரு மாதங்களாக
மாமல்லபுரமே காவலர்கள் கட்டுபாட்டில் உள்ளது.

advertisement by google

இதில் தமிழக_காவல்துறையினர் 5000 மேற்பட்டவர்கள் கடந்த 20 நாட்களாக கடுமையாக பாதுகாப்பு பனிக்காக உழைத்து கொண்டு உள்ளார்கள்
(பெண் காவலர்கள் உட்பட)

advertisement by google

மேலும் காவலர்களுக்கு இந்த கடந்த 20 நாட்களாக சரிவர ஓய்வும் விடுப்பும் கொடுக்கபடவில்லை என்ற புகாரும் தொடர்ந்து வந்த வன்னம் உள்ளது.

advertisement by google

இதில் ஒரு பாதியாக காவலர்கள் சரிவர ஓய்வு இல்லாமல் கொசு கடியில் மண்ணில் படுத்து உறங்குகின்றனர்
⬇⬇⬇

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button