கிரைம்

போதை மாத்திரிகளை கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர் கைது? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

போதை மாத்திரைகளை கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர் கைது!

advertisement by google

நெதர்லாந்து நாட்டில் இருந்து போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்திய பொறியியல் கல்லூரி மாணவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தின் பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நெதர்லாந்தில் இருந்து ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கு பார்சல் ஒன்று வந்திருந்தது. அதில் விளையாட்டு பொம்மைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட அதனை பிரித்து பார்த்துள்ளனர். அதில் மெத்தோ பெட்டமின் என்ற போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாத்திரைகளை இணையதளம் மூலம் வரவைழத்த பொறியியல் கல்லூரி மாணவரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button