t

புதுமைநகர் காமநாயக்கன்பட்டியில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றி – கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த நிகழ்ச்சி, கோவில்பட்டி சுற்றுவட்டார பொது மக்கள் பாராட்டு

advertisement by google

கோவில்பட்டி அருகே காமநாயக்க ன்பட்டி யில் குறைந்த மின்னழுத்தம் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் 25 கிலோ வாட் மின் திறன் கொண்ட 3 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ பங்கேற்று மின்மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறி யாளர் கோவில்பட்டி கோட்டம் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் கோவில்பட்டி குருசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மிகாவேல், முனியசாமி தங்கராஜ், முருகேசன் மற்றும் காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அந்தோணி குருஸ் அடிகளார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button