t
கிறிஸ்தவ மத போதகர் குறித்து வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்யபட்டதினால் கைது செய்யபட்ட,கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்
advertisement by google
நாகர்கோவில் : ஹிந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில செயலர் கனல் கண்ணன், கிறிஸ்தவ மத போதகர் குறித்து வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
advertisement by google
கடந்த 10ம் தேதி அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
advertisement by google
அவரிடம் விசாரிக்க, 3 நாட்கள் அனுமதிக்குமாறு நாகர்கோவில் ஜே.எம்., 2 கோர்ட்டில் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி தாயுமானவர், இரண்டரை மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணை நடத்திய போலீசார் பின் அவரை, நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தாயுமானவர், கனல் கண்ணனுக்கு 30 நாட்கள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google