இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
நாகர்கோவிலில் தினந்தோறும் இலவச உணவு வழங்கி சாலையோரம் உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு சேவையாற்றும் விஜயா டிரஸ்ட்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
தினந்தோறும் இலவச உணவு வழங்கி சாலையோரம் தவிக்கும் மக்களுக்கு சேவையாற்றும் விஜயா டிரஸ்ட், நாகர்கோவில் ஆயுதப்படை ரோட்டில் இயங்கும் விஜயா டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ஆட்லின்மினி கூறியதாவது,விஜயா தொண்டுநிறுவனம் கடந்த 2 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது, வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தும் ஏழை மாணவர்களை, உயர் கல்வி வரை படிக்க செய்து முன்னேற்றுவது, கணவராக கைவிடப்பட்ட ஏழைப்பெண்களுக்கு உதவிசெய்வது,சாலையோரம் உணவிற்காக தவிக்கும் , ஏழைமக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கி அவர்களை சோர்வடையாமல் செய்வது, நாகர்கோவில் மட்டுமில்லாது மாவட்டம் முழுவது எங்களது சேவையைத்தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றோம், எங்களது சேவையை மேலும் மேலும் சிறப்பாக தொடர கொடைவள்ளல்கள் நிதியுதவியை அளித்து சிறப்பு செய்யும்படி விஜயா டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ஆட்லின்மினி கூறினார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google