இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் M . தங்கராஜ் அவர்களின் திருமணநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்றுநாட்கள் அண்ணதான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் கொடைவிழா, 28.10.2020 அன்று புதன்கிழமை விருதுநகர் சட்டமன்றம் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்கு 1600 குடும்பங்களுக்கு வழங்கள்?பொதுமக்கள் மகிழ்ச்சி?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அண்ணாச்சி அவர்களின் அண்ணதான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் கொடைவிழா, 28.10.2020 அன்று புதன்கிழமை விருதுநகர் சட்டமன்றம் சிவகாசி ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட சிவகாசி வடக்கு ஒன்றியம்
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
1.ஆனைக்கூட்டம்
2.அகதி முகாம்
3.A.மீனாட்சிபுரம்
4.அண்ணா காலனி
5.வடமலாபுரம்
ஆகிய ஊராட்சி பகுதியில்
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும்
1600
ஏழை எளிய குடும்பங்களுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் , வழங்கல்? முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிக்கும் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக நலத்திட்டங்களை செய்து வருகின்றார் ,
ஏழை எளிய குடும்பங்களுக்கு கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களான பள்ளிகூடம் கட்டுதல் ,மேம்பாலம் கட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள்,மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் , கண்சிகிச்சை முகாம் என அனைத்து திட்டங்களையும் தன்னுடைய சொந்த பணத்தில் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள்நிறைந்த ஆசியுடனும்.

advertisement by google

கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆசியுடனும்

advertisement by google

கழக
ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின்
ஆசியுடனும்

advertisement by google

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ,
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தென்மண்டல தளபதி கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படியும்

advertisement by google

விருதுநகர் சட்டமன்றத்திற்குட்பட்ட உட்பட்ட சிவகாசி ஒன்றியம் சிவகாசி வடக்கு ஒன்றியம்
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
1.ஆனைக்கூட்டம்
2.அகதி முகாம்
3.A.மீனாட்சிபுரம்
4.அண்ணா காலனி
5.வடமலாபுரம்
ஆகிய ஊராட்சி பகுதியில்
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும்
1600
ஏழை எளிய குடும்பங்களுக்கு சிவகாசி
ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி தலைமையில்,ஊராட்சியின் அனைத்து கிராமங்களின் குடும்பங்களுக்கும் வழங்கினார்.

advertisement by google

விருதுநகர் நகரக் கழக செயலாளர் மற்றும் விருதுநகர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் , உறுப்பினர்கள்,
நகரக் கழக நிர்வாகிகள்
ஆகியோரின் முன்னிலையில்

advertisement by google

கொடைவள்ளல் வாழும் வள்ளுவர் மக்களின் அண்ணதான அண்ணாச்சி
கோகுலம் M.தங்கராஜ் அவர்கள்
28.10.2020 அன்று புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆற்றுவித்தார்கள்

விண்மீன்நியூஸ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button