தமிழகம்
தேவர் ஜெயந்தி விழா ,எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை✍️சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என அறிவிப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
தேவர் ஜெயந்தி விழா: எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை✍️ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது.
advertisement by google
இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
advertisement by google
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள்.
advertisement by google
இந்த நிலையில், தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google