உலக செய்திகள்
26பேரை சுட்டுக்கொலை செய்த ராணுவவீரரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்?தாய்லாந்தில் பரபரப்பு?
advertisement by google
advertisement by google
தாய்லாந்தில் 26 பேரை சுட்டுக் கொலை செய்த ராணுவ வீரரை, காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
advertisement by google
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஜக்ராபாந்த் தோமா என்ற ராணுவ வீரர், ராணுவ முகாமில் இருந்த துப்பாக்கியை திருடி, ராணுவத் தளபதி உள்ளிட்ட 3 பேரை சுட்டு கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து, ராணுவ வாகனத்தில் தப்பிச் சென்ற அவர், நகோன் ராட்சசீமா மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள வணிக வளாகத்தினுள் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார். ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவாறு இந்த கொடூரச் செயலில் அவர் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், 57 பேர் படுகாயம் அடைந்தனர்
advertisement by google
இந்நிலையில், 16 மணி நேர போராட்டத்துக்கு பின், காவல்துறையினர் தோமாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அவரிடம் சிக்கித்தவித்தவர்களை மீட்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google