தமிழகம்
கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின்114வதுபிறந்த நாள் விழாவில்,திமுக கட்சியின் சார்பில் கோவில்பட்டி நகர்மன்ற சேர்மன் கருணாநிதி அவர்களின் தலைமையில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை✍️ பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கி ,திமுக கட்சி நிர்வாகிகளும், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின்114வதுபிறந்த நாள் விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற சேர்மன் கருணாநிதி அவர்களின் தலைமையில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது, விழாவில் அனைத்து நிர்வாகிகளும் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு சாதமும், சாதமும் கலந்த அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் ஒவ்வொரு நிர்வாகிகளும் , கவுண்சிலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google