தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
முத்துராமலிங்கதேவர் சிலை திறப்பு கோவில்பட்டி அருகே இளம்புவனம்கிராமத்தில்
advertisement by google
தூத்துக்குடிமாவட்டம் ,கோவில்பட்டி அருகே இளம்புவனம் என்ற கிராமத்தில் இன்று தேசியத் தலைவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் திருஉருவச்சிலை புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. எட்டயபுரம் நகரக் கமிட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.. வடக்கு மாவட்ட செயலாளர் கொ.வினோத்குமார், மாவட்ட துணைச் செயலாளர் A.V முனீஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரா.சுஜின், கோவில்பட்டி நகரச் செயலாளர் மா.காளிதாஸ், எட்டயபுரம் நகர தலைவர் பாலகுமார், நகரச் செயலாளர் முனியராஜ் மற்றும் எட்டயபுரம் நகர கமிட்டி, இளைஞரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google