தமிழகம்

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமானகமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; ஒருவர் கைது✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; ஒருவர் கைது

advertisement by google

சென்னை,

advertisement by google

சென்னையில் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

advertisement by google

இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னதாக அலுவலகத்தி கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

இதில், அலுவலகத்தின் தரை பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், கர்த்தா வினோத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button