t
சென்னை திருவள்ளுரில் பசு மாடுகளை திருடிய 2 பேர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
பசு மாடுகளை திருடிய 2 பேர் கைது
advertisement by google
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கோல்டன் அவென்யூவை சேர்ந்தவர் ஆனந்தன் (25). இவர் தனது வீட்டின் முன்பு வழக்கம்போல் 2 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். இரவு வீட்டில் தூங்கச் சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை பார்த்த பொழுது 2 பசு மாடுகளையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் மாடுகள் கிடைக்காததால் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் 2 பசுமாடு திருடிச் சென்ற பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (26), அன்பழகன் (51) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 பசுமாடுகளையும் மீட்டனர். மேலும் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google