t

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளிடம், ஆசிரியர் ராஜகோபாலனின் பாலியல் தொல்லை✍️ குரல் எழுப்பிய கவுண்டமணி✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

பள்ளியில் பாலியல் தொல்லை: குரல் எழுப்பிய கவுண்டமணி..!

advertisement by google

பாலியல் புகாரில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜுன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்ஸோ உள்ளிட்ட 5 வழக்குகளில் கைதாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

advertisement by google

இதனிடையே, ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர், முன்னாள் மாணவி உள்ளிட்ட 5 பேருக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இச்சம்பவத்துக்கு தமிழகம் முழுக்க கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

advertisement by google

முன்னதாக திமுக எம்பி கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். கவுண்டமணியின் ட்விட்டர் பதிவில், ” பள்ளியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

advertisement by google

பள்ளி முதல்வருக்கு சம்மன்: ரவுண்டு கட்டும் ஆணையம்..! ஆசிரியரின் அசால்ட் வாக்குமூலம்

advertisement by google

நடிகர் கவுண்டமணிக்கு இன்றுடன் 81 வயதாகிறது. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவர் சென்னையில் நிகழ்ந்துள்ள மோசமான சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button