இந்தியா

கேரளாவில் அண்மையில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட விவகாரம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கேரளாவில் அண்மையில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட விவகாரம்

advertisement by google

⚜-விலங்குகளை விரட்ட காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகள், வெடிபொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதை அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் சட்டவிரோதமானதாக அறிவிக்க கோரி சுபம் அவஸ்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

advertisement by google

⚜-வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் கேரளா உள்ளிட்ட 12 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது

advertisement by google

⚜-விலங்குகளுக்கு எதிரான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டுவர மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை

advertisement by google

⚜-வனவிலங்குகளின் தேவையைப் புரிந்துகொள்வதற்கும் ,அவற்றைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்

advertisement by google

⚜-யானைகளுக்கான அச்சுறுத்தல் மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்

advertisement by google

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button