இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நீட்ஆள் மாறாட்டம்:சிறப்புசெய்திகள்

advertisement by google

????விண்மீன்நியூஸ் ??????? BREAKING NEWS ?? ════════════════════

advertisement by google

தகவல்

advertisement by google

நீட் ஆள்மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதித்சூர்யா குடும்பத்தினர் ஒப்புதல்

advertisement by google

இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் ஆள்மாறாட்டம் செய்ததாக ஒப்புதல்

advertisement by google

மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் ஆள்மாறாட்டம் செய்ய சென்னையைச் சேர்ந்த தரகர் உதவியதாக தகவல்

advertisement by google

══════════════════

══════════════════
 
[9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்: ?⚪நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா மீது வழக்குப்பதிவு

advertisement by google

3 பிரிவுகளின் கீழ் தேனி சிபிசிஐடி ஆய்வாளர் சித்ரா வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை

advertisement by google

நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் புதியதலைமுறை தொடர் கள ஆய்வு செய்த நிலையில் நடவடிக்கை
[9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்: ?⚪நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைப்பு

ஆவணங்கள் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் உதித் சூர்யாவின் மேல் வழக்கு பதிவு

நாளை வழக்கு விவரங்கள் முழுவதும் அறிவிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தகவல்
[9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

கோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, ஒரு மாணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு அனுமதிச்சீட்டு புகைப்படத்திற்கும், தற்போதைய புகைப்படத்திற்கும் முரண்பாடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் சான்றிதழ்களில் பழைய புகைப்படத்தை ஒட்டியிருப்பார்கள் என்பதால் மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் புகைப்படத்தில் சற்று மாறுதல் இருப்பதால் ஆள்மாறாட்டம் என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராணபாபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீட் தேர்வு மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனை அடுத்து உதித் சூர்யாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் இன்று அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்: நீட் ஆள் மாறாட்டம் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்
[9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் 2 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்பட்ட விவகாரம் விசாரணையில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் இல்லை என அதிகாரிகள் தகவல்


[9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நீட் ஆள்மாறாட்ட புகார்: கோவை மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை; மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது

  • மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் #NEET #Kovai
  • [9/26, 6:02 PM] விண்மீன்நியூஸ்:

இரு மாணவர்களின் புகைப்படங்கள் பொருந்தவில்லை என கோவை தனியார் கல்லூரியில் இருந்து அறிக்கை வந்துள்ளது – எம்.ஜி.ஆர். பல்கலை. துணை வேந்தர் சுதா சேஷய்யன்

#Neet அட்மிட் கார்டில் உள்ள புகைப்படமும், கலந்தாய்வு புகைப்படமும் வெவ்வேறாக உள்ளது என கல்லூரி அறிக்கை அளித்துள்ளது – துணை வேந்தர்

கலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை – சுதா சேஷய்யன்

சந்தேகம் குறித்து உரிய ஆவணங்களை மாணவர்கள் அளித்தால்தான், அவர்கள் பெயர் பதிவு செய்யப்படும் – சுதா சேஷய்யன்

advertisement by google

Related Articles

Back to top button