தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி SI இசக்கி ராஜா , போலீசார் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டார்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொலை கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மாணிக்கராஜா ஜாமினில் வெளிவந்த போது கார்த்திகைபட்டியில் போலீசார் பிடிக்க முயற்சி. போலீசாருக்கும் ரவுடிக்குமிடையே தகராறு போலீஸார் மீது அரிவாள் வெட்டு ஏற்பட்டபோது தற்காப்புக்காக SI இசக்கிரஜா ரவுடியை வலதுகாலில் சுட்டார்.சிகிச்சைக்காக காயமடைந்த ரவுடி மாணிக்கராஜா, நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button