தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில்கொரோனாவுக்கு 3பேர் பலி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில்கொரோனாவுக்கு 3பேர் பலி

advertisement by google

கோவில்பட்டி:

advertisement by google

கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் கொரோனா நோயாளிகள் 177 பேர் சிகிச்சை பெற்று வருகி றார்கள். இதில் 87 பேர் ஆண்கள், 90 பேர் பெண்கள் ஆவர்.

advertisement by google

நேற்று கொரோனா தொற்று பாதித்த 16 பேர் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் வீடு திரும்பினர். தனியார் கல்லூரி மையத்தில் 148 பேரும், மற்றொரு கல்லூரி மையத்தில் 87 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த 45 வயது ஆணும், கழுகுமலை யைசேரந்த 67 வயது முதியவரும், புதூரை சேர்ந்த 85 வயது முதியவரும் உயிரிழந் தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button